குடும்பத் தலைவர் தற்கொலை காவல்துறையினர் விசாரணை

குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்ட வாலிபர். காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-02-05 06:24 GMT

குடும்பத் தலைவர் தற்கொலை காவல்துறையினர் விசாரணை

போடிநாயக்கனூர் கீழத் தெருவை சேர்ந்தவர் சிவராஜா வயது (25). இவருக்கு நிதர்சனா என்ற மனைவியும் ஹர்ஷ்வரதன் என்ற மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போடிநாயக்கனூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News