துணை மின் நிலைய அலுவலகம் முன்பு அமர்ந்து விவசாயி தர்ணா

வாணியம்பாடி அருகே துணை மின் நிலையம் அலுவலகம் முன்பு அமர்ந்து விவசாயி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2024-07-03 13:13 GMT

 வாணியம்பாடி அருகே துணை மின் நிலையம் அலுவலகம் முன்பு அமர்ந்து விவசாயி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே துணை மின் நிலையம் அலுவலகம் முன்பு அமர்ந்து விவசாயி தர்ணா! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை பகுதியில் அமர்நாத் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்கம்பத்தை அகற்றக்கோரி பலமுறை துறை சேர்ந்த அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் வாணியம்பாடி துணை மின் நிலையம் அலுவலகம் முன்பு அமர்ந்து விவசாயி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Tags:    

Similar News