சேர்வலாறு அணையால் விவசாயிகள் தொடர் அவதி !

சேர்வலாறு அணையில் நீர் வெளியேற்றம் இல்லாததால் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2024-04-18 09:30 GMT

சேர்வலாறு அணை

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அணையாக சேர்வலாறு அணை உள்ளது. இந்த அணையில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து நீர்வரத்தும், நீர் வெளியேற்றமும் இல்லாமல் காணப்படுகின்றது. இந்த அணையில் தற்பொழுது 73.88 அடி தண்ணீர் உள்ளது. இவ்வாறு நீர் வெளியேற்றம் இல்லாததால் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.
Tags:    

Similar News