விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2024-06-13 17:00 GMT

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் 

விருதுநகர் மாவட்டத்தில் ஜீன் -2024 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21 ஆம் தேதி காலை 11.00 மணியளவில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெறவுள்ளது.

மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன், கேட்டுக் கொள்கிறார்கள்.

Tags:    

Similar News