நீர்வரத்து இல்லாத அணையால் விவசாயிகள் அவதி

விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அணையாக சேர்வலாறு அணை நீர்வரத்தும் வெளியேற்றவும் இல்லாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-03-25 05:58 GMT

சேர்வலாறு

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அணையாக சேர்வலாறு அணை உள்ளது. இந்த அணையில் கடந்த இரண்டு மாதங்களாக நீர்வரத்தும் வெளியேற்றவும் இல்லாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதால் இந்த நிலையானது தொடரும் எனவும் கருதப்படுகின்றது.
Tags:    

Similar News