மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது!

மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-03-11 12:38 GMT

காவல்துறை

கீரனுார்: கீரனுார் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(32). இவர் தனது 7 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து சிறு மியின் தாயார் அளித்த புகாரின்பேரில் கீரனுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News