மேல தாழையூத்தில் இரவில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரம்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் ஸ்டாலினின் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.

Update: 2024-02-29 05:43 GMT

திண்ணை பிரச்சாரம்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கும் திண்ணை பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இந்த பிரச்சாரமானது நேற்று (பிப்.28) இரவு மானூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அருள்மணி தலைமையில் மேல தாழையூத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்களை திமுகவினர் நேரில் சந்தித்து திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி கூறினர்.
Tags:    

Similar News