ஆயக்காரன்புலத்தில் திமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்
நாகை மாவட்டம் வேதாரணியம் சட்டமன்றத் தொகுதி ஆயக்காரன்புலத்தில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது;
By : King 24X7 News (B)
Update: 2024-03-08 09:34 GMT
திண்ணை பிரச்சாரத்தில் கலந்து கொண்டவர்கள்
நாகை மாவட்டம் வேதாரணியம் சட்டமன்றத் தொகுதி ஆயக்காரன்புலம் 3- திருவள்ளுவர் நகர் பகுதியில் நடைப்பெற்ற நிகழ்சியில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.துரைராஜ் மாவட்ட ஆதி திராவிடர் நல குழு தலைவர் முருகேசன், ஒன்றிய துணை செயலாளர் அருளரசு,கிளை கழக செயலாளர் தமிழ்செல்வன்,ஒன்றிய கவுன்சிலர் கண்ணகி முருகேசன்,கழக முன்னோடிகள், சுவாமிநாத ன்.அய்யாபிள்ளை இவர்களுடன் கலந்துகொண்டனர்