கனிமவள கொள்ளை எதிர்த்து போராட்டம்: கிருஷ்ணசாமி

தென்காசி மாவட்டத்தில் கனிமவளம் கொள்ளை சம்பவத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-01 13:54 GMT

தென்காசி மாவட்டத்தில் கனிமவளம் கொள்ளை சம்பவத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.


தென்காசி மாவட்டத்தில் கனிமவள கொள்ளையை நிறுத்திட போராட்டம் நடத்தப்படும் என என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தென்காசி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் போது பேசிய அவர், இத்தொகுதியில் 2லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளேன். இதில் 40 தொகுதியில் திமுக வெற்றி பெற்றாலும் மாற்றம் வராது. மேலும் கனிமவளம் குறித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம். மாவட்ட துணை தலைவர் ஒன்றியம். நகரம் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்று கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News