ராமநாதபுரம் மறைந்த முதல்நிலை காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

ராமநாதபுரம் காக்கி உதவும் கரங்கள் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மறைந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழகினார்.

Update: 2024-02-14 11:19 GMT
ராமநாதபுரம் தமிழ்நாடு காவல்துறையில் 2011 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த காவலர்கள் 5,500 நபர்கள் ஒன்று சேர்ந்து காக்கி உதவும் கரங்கள் என்ற குழு டெலிகிராம் மூலமாக ஒன்று சேர்ந்து 31 வது பங்களிப்பாக ரூபாய் 26,35,650 மறைந்த முதல்நிலை காவலர் குணராஜா அவர்களின் குடும்பத்திற்கு எல் ஐ சி மூலம் குணராஜாவின் குழந்தை யாசினி குணனிகா பெயரில் 23,00,000 லட்சம் டெபாசிட் செய்து மீதம் 3,35,650 தொகையை மனைவிக்கும் குணராஜாவின் தாயாருக்கும் தலா 1,67,825, வீதம் காசோலையாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சந்தீஸ் இ.கா.ப அவர்கள் மூலம் குண ராஜாவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.
Tags:    

Similar News