சிவகாசியில் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து

சிவகாசியில் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-05-06 13:05 GMT
சிவகாசியில் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவால் ஏற்பட்ட தீ விபத்து...

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் எரிவாயு உருளை கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் விபத்து ஏற்பட்ட வீட்டில் ஒரு அரை சேதம் அடைந்தது சிவகாசி விளாம்பட்டி சாலையில் முனீஸ் நகர் பகுதியில் வசித்து வருபவர் வெள்ளைச்சாமி இவரது வீட்டில் சமையல் செய்ய எரிவாயு உருளை பற்ற வைத்த போது எரிவாயு உருளையிலிருந்து ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து சென்ற சிவகாசி தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தனர்.இந்த தீபத்தில் எரிவாயு உருளை சேர்ந்த அறையில் மேற்கூறையான சிமெண்ட் கூரை,ஒரு பகுதி வெடித்து சிதறியது.

மேலும் அந்த அறையில் வைத்திருந்த துணி உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமாயின.இந்த விபத்தில் வீட்டில் உள்ள அனைவரும் பத்திரமாக வெளியே வந்து விட்டனர்.இதுகுறித்து மாரனேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News