கணினி மூலம் முதல் கட்ட சீரற்றமயமாக்கல் பணி!
தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் நுண் மேற்பார்வையாளர்களை கணினி மூலம் முதல் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகள் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-10 05:09 GMT
கணினி
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள நுண் மேற்பார்வையாளர்களை கணினி மூலம் முதல் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகள் நடைபெற்றது.
இப்பணி திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொது மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.