சித்திரை திருவிழாவில் நகை திருடிய ஐந்து பெண்கள் கைது

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் நகை திருடிய ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-04-24 15:52 GMT

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் நகை திருடிய ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.


மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் பங்கேற்றவர்களிடம் 9 சவரன் நகைகளை திருடிய 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர். 4 பெண்களிடம் 9 சவரன் நகையை திருடிய சுதா, மீனா, ரஞ்சிதா, லட்சுமி, தேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.
Tags:    

Similar News