தந்தையின் நினைவு நாளை அனுசரித்த முன்னாள் அமைச்சர்

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி தனது தந்தையின் நினைவு நாளை அனுசரித்தார்.

Update: 2024-04-17 09:09 GMT

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி தனது தந்தையின் நினைவு நாளை அனுசரித்தார்.


சிவகாசியில் தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது திருவுவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை தவசிலிங்கத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் கே.டி.ராஜேந்திரபாலாஜி இல்லத்தில் தனது தந்தை தவசிலிங்கத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.பின்னர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தந்தையின் உருவுவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Tags:    

Similar News