சிவகாசியில் அன்னதானத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்

சிவகாசியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

Update: 2024-05-08 16:02 GMT
சிவகாசியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அன்னதானத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி....

சிவகாசியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அன்னதானத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி.... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு சிவகாசி மேற்கு பகுதி கழகம் சார்பாக நடைபெற்ற அன்னதானம் வழங்கும் விழாவினை விருதுநகர் மேற்கு மாவட்ட கழகசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.இராஜேந்திரபாலாஜி பொதுமக்களுக்கு வழங்கி தொடக்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வின்போது விருதுநகர் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் V.M.விஜய்ஆனந்த், பகுதி கழக செயலாளர் கருப்பசாமி பாண்டியன்,மாமன்ற உறுப்பினர் கரைமுருகன் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News