காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டல்

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Update: 2024-02-26 08:52 GMT

அடிக்கல் நாட்டல்

திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய நிதிநிலைப் பல்கலைக்கழகமாக காந்திகிராமம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வரும் கல்வியாண்டில் புதுப்புது கல்விகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டு அதிகமாகி வருகிறது. இதுதான் மாணவ மாணவிகள் இட நெருக்கடியில் தக்கி சிக்கி தவிக்கின்றனர்.

இதில் பலர் படித்து பட்டம் பெற்று செல்கின்றனர். பல ஆண்டுகளாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் காந்திகிராமம் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அறக்கட்டளை சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் சுமார் 5 கோடி மதிப்பு மிக்க கட்டிடத்திற்கு ஆன்லைன் மூலமாக அடிக்கல் நாட்டினார்.

Tags:    

Similar News