திருப்பூரில் தி ஐ பவுண்டேஷன் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமினை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டார்.

Update: 2024-03-07 16:59 GMT

முகாமில் கலந்து கொண்டவர்கள் 

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றதை பார்வையிட்டனர். உடன் துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகர நல அலுவலர் கௌரி சரவணன்,

துணை ஆணையாளர் சுந்தரராஜன், துணை ஆணையாளர் சுல்தானா,மாநகர தலைமை பொறியாளர் லட்சுமணன், இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை நிறுவனர் கவிதா ஜனார்த்தனன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Tags:    

Similar News