இலவச கண் சிகிச்சை முகாம்

குமாரபாளையத்தில் பா.ஜ., சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

Update: 2024-01-27 01:39 GMT

குமாரபாளையத்தில் பா.ஜ., சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மாவட்ட செயலர் ராஜேஷ்குமார் தலைமையில் நடந்தது இதில் கண்ணில் புரை, தூரப்பார்வை, கண்ணில் நீர் அழுத்தம், கிட்டப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், தலைவலி ஆகியவைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

டாக்டர்கள்  கூறியதாவது: ரத்ததானம் செய்வதால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிகின்றது.புதிய ரத்த அணுக்கள் உற்பத்தியாகின்றது. இதனால் புத்துணர்ச்சி அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ரத்ததானம் செய்வதால், ரத்த அழுத்தம் சீராகி, அதனால் மாரடைப்பு வராமல் தடுக்கிறது, பக்கவாதம் வருவது குறைகிறது. கல்லீரல் பாதிப்பு மற்றும் புற்று நோய் வரமால்  தடுக்கலாம். சுறுசுறுப்புடனும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம். இவ்வாறு அவர்கள்   கூறினர். இதில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பயன்பெற்றனர். நிர்வாகிகள் மாவட்ட பொது செயலர் வக்கீல் சரவணராஜன், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வக்கீல் தங்கவேல், நகர தலைவர் சேகர் உள்பட பலர் பங்கேற்ற்ன்ர்

Tags:    

Similar News