மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி!
மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-10 16:58 GMT
இலவச புத்தகம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவு, இறைவணக்கம், கொடியேற்றம், விலையில்லா புத்தகம் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கலசப்பாக்கம் வட்டார கல்வி அலுவலர் மற்றும் பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டனர்.