சமுதாய நலக்கூடம் மற்றும் நியாய விலை கடை கட்டுவதற்கான நிதியுதவி

நமக்கு நாமே திட்டம் மூலம் சமுதாய நலக்கூடம் மற்றும் நியாய விலை கடை கட்டுவதற்கான நிதியுதவி வழங்கப்பட்டது.

Update: 2024-02-29 10:16 GMT

நிதியுதவி

செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சி பகுதியில் நமக்கு நாமே திட்டம் மூலம் 1-வது வார்டு பெரிய காலணி பகுதியில் புதியதாக சமுதாய நல கூடம் கட்டுதல் மற்றும் வார்டு எண்.2, ஆதிவாசி காலணி பகுதியில் புதியதாக நியாய விலை கடை கட்டுதல் ஆகிய பணிகளுக்கு சன் பார்மா நிறுவனம் (CSR) சமூக பொறுப்பு திட்டம் மூலம் மேலாளர் ஸ்ரீதர், கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர், தலைவர், வார்டு உறுப்பினர், சன் பார்மா அதிகாரிகள் சுப்பிரமணியன், சிவகுமார் மற்றும் மதன் ஆகிய ஆகியோரின் முன்னிலையில் காசோலை வழங்கப்பட்டது.
Tags:    

Similar News