தெடாவூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தெடாவூர் பேரூராட்சியில் நடைபாதையை ஆக்கிரமித்து பயிர் செய்த அரசு நிலம் மீட்கப்பட்டது.

Update: 2024-03-12 06:12 GMT
ஆக்கிரமிப்பு அகற்றம் 
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட தெடாவூர் பேரூராட்சியில் இன்று கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் 25 சென்ட் அரசுக்கு சொந்தமான நடைபாதை ஆக்கிரமிப்பு செய்து விவசாயிகள் பயிர் செய்து பயன்படுத்தி வந்த நிலையில் உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இனிமேல் ஆக்கிரமிப்பு செய்ய கூடாது என்று எச்சரிக்கை செய்தனர்.
Tags:    

Similar News