கள்ளக்குறிச்சியில் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவிப்பு

கள்ளக்குறிச்சியில் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2024-02-03 07:46 GMT

 கள்ளக்குறிச்சியில் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் வடக்கநந்தல் ‌ கிராமத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் அண்ணா திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் பா மோகன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் நகர, ஒன்றிய, மாவட்ட ,கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News