பாம்பு கடித்து சிறுமி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

திருப்பத்தூர் அடுத்த மேற்கத்தியனூர் பகுதியில் பாம்பு கடித்து சிறுமி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி;

Update: 2024-07-09 08:13 GMT
பாம்பு கடித்து சிறுமி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

பாம்பு

  • whatsapp icon
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மேற்கத்தியனூர் பகுதியில் பாம்பு கடித்து சிறுமி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி அடுத்த மேற்கத்தியானூர் பகுதியை சேர்ந்த குமார் மகள் ஐஸ்வர்யா வயது 15 இவர் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்தார் இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்தச் சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags:    

Similar News