விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் பட்டமளிப்பு விழா

மதுராந்தகம் நகரில் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் பட்டமளிப்பு விழா.

Update: 2024-04-02 16:52 GMT

பட்டமளிப்பு விழா

செங்கல்பட்டு மதுராந்தகம் நகரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் கே ஜி மாணவர்களின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் லோகராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக 32 கலைகளை ஒரே நேரத்தில் செய்து கின்னஸ் சாதனை செய்த சாதனையாளர் சக்தி பூரணி, டாக்டர் பிரவீன் குமார் ஆகியோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கே ஜி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். இந்த விழாவில் கே. ஜி. , மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Tags:    

Similar News