திருவாரூர் மாவட்டத்தில் 430 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் 430 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-19 15:24 GMT

மாவட்ட ஆட்சியர் 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது . இக்கூட்டத்தில் சாதிய ,பாலின ,பாகுபாடு இன்றியும் எவ்வித புகார்களும் இன்றியும் ஊராட்சி மன்ற தலைவர்கள் இணக்கமாக செயல்பட்டு கிராம சபை கூட்டத்தினை உரிய முறையில் நடத்திட வேண்டும்.

அனைத்து தரப்பு பொதுமக்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News