கிராமசபை கூட்டம்- ஊராட்சிமன்ற தலைவர் பங்கேற்பு

அரியலூர் மாவட்டம், செந்துறை முதல்நிலை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது

Update: 2024-01-27 09:19 GMT

கிராம சபை கூட்டம்

அரியலூர் மாவட்டம், செந்துறை முதல்நிலை ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் செல்லம்கடம்பன் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் ஊராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கபட்டது. இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News