கிராவல் மண் கடத்தியவர் கைது!

பொன்னமராவதி அருகே அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி சென்ற நபரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-01-13 12:16 GMT

பொன்னமராவதி அருகே அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி சென்ற நபரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

பொன்னமராவதி காரையூர் சப் இன்ஸ்பெக்டர் நதியா தலைமையிலான போலீசார் அரசமலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேரனுார் கிராமத்தை சேர்ந்த அழகு(40) என்பவர் அந்த வழியாக அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அழகுவை கைது செய்த போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News