ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது.
Update: 2024-01-29 11:27 GMT
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்,இன்று (29.01.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் அறிவுறுத்தலின்படி, மாவட்ட வருவாய் அலுவலர் நா.சத்தியநாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்த குறை தீர்வு கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோக ஜோதி உள்ளிட்ட வருவாய் துறையினர் பலர் உடன் இருந்தனர்.