இடியுடன் பரவலான மழை

ராணிப்பேட்டையில் இரவில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Update: 2024-06-18 00:44 GMT

பைல் படம்

ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு வேளையில் இடியுடன் கூடிய பரவலான மழை பெய்தது. பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவு வேளையில் பெய்த மழையின் காரணமாக ராணிப்பேட்டையில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News