உயர் கல்வி குறித்த கருத்தரங்கு கூட்டம்

உயர் கல்வி குறித்த ஆலோசனை மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது

Update: 2024-05-26 14:27 GMT

கருத்தரங்கு

விருதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்தரங்கினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எ ஆர் ஆர் சீனிவாசன் அவர்கள் தொடங்கி வைத்தார் இதில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய உயர்கல்வி குறித்த ஆலோசனைகளை பெற்று பயனடைந்தனர்.
Tags:    

Similar News