மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு!

டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், ஏப்.21 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி மற்றும் மே. 1ஆம் தேதி மூடப்படும் என திண்டுக்கல் கலெக்டர் அறிவித்துள்ளார்.

Update: 2024-04-13 05:59 GMT

கலெக்டர்

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி சட்டம் 1981 இன் கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், ஏப்.21 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி மற்றும் மே. 1ஆம் தேதி மூடப்படும் என திண்டுக்கல் கலெக்டர் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News