தச்சநல்லூரில் வீட்டை உடைத்து நகை பணம் திருட்டு

தச்சநல்லூரில் வீட்டை உடைத்து நகை பணம் திருடபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-24 08:57 GMT

கொள்ளையடிக்கப்பட்ட வீடு

திருநெல்வேலி மாநகர தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த வெள்ளைக்கண்ணு குடும்பத்துடன் நேற்று முன்தினம் திருப்பதிக்கு சென்று நிலையில் வீட்டின் பீரோவில் இருந்த 30 சவரன் நகை மற்றும் 60,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News