அகத்தீஸ்வரர் கோவிலில், கொடிமரம் பிரதிஷ்டை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Update: 2024-07-04 09:27 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், நெமிலிச்சேரி ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில், அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவின்படி, கொடிமரம் பிரதிஷ்டை செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காஞ்சிபுரம் துணைகமிஷனர், நகை சரிபார்ப்பு அலுவலர் மற்றும் குழுவினர், கோவில் செயல் அலுவலர், கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் முன்னிலையில், கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
Tags:    

Similar News