விருதுநகரில் பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஒருவர் காயம்

விருதுநகரில் பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஒருவர் காயம் அடைந்தனர்.

Update: 2024-06-20 11:18 GMT

காவல் நிலையம்

விருதுநகர் சேர்வைக்காரன் பட்டி பகுதியைச் சார்ந்தவர் ராஜசேகர் இவர் பட்டாசு ஆலையில் கூலி தொழில் செய்து வருவதாகவும் கூலி வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் ஆமத்தூர் மூலிப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது அதே சாலையில் ராஜசேகர் இருசக்கர வாகனத்தின் மீது முரளி குமார் என்பவர் ஓட்டி வந்தார் இருசக்கர வாகன ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜசேகர் காயம் அடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து ராஜசேகரன் தந்தை கந்தசாமி அளித்த புகார் அடிப்படையில் அம்பத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

Tags:    

Similar News