நாங்குநேரி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு

நாங்குநேரி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்புவிழா நடைபெற்றது.

Update: 2024-06-15 12:34 GMT

நாங்குநேரி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்புவிழா நடைபெற்றது.


இ-கேர் இந்தியா என்ற தனியார் நிறுவனம் ஏற்பாட்டில் நாங்குநேரி தாலுகாவில் உள்ள செண்பகராமநல்லூர் ஊரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் 13,31,630 ரூபாய் மதிப்பீட்டில் அரசின் நமக்கு நாமே திட்டத்தின் உதவியுடன் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று (ஜூன் 15) நடைபெற்றது. இந்த கட்டிடத்தை இ-கேர் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் தீபக் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
Tags:    

Similar News