புத்தக கண்காட்சி துவக்கம்

நெய்வேலியில் நாளை புத்தக கண்காட்சி தொடங்குகிறது.

Update: 2024-07-04 09:47 GMT

நெய்வேலியில் நாளை புத்தக கண்காட்சி தொடங்குகிறது.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் புத்தகக் கண்காட்சி நாளை (ஜூலை 5) முதல் ஜூலை 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த புத்தகக் கண்காட்சி, லிக்னைட் ஹாலில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். மேலும், விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News