81.13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்களை திறந்து வைப்பு

நெல்லை ஊராட்சிகளில் ரூ.81.13 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டடங்கள், ரேஷன் கடைகள், பள்ளிவாசல் காத்திருப்பு நேரம் அறை ஆகியவை திறப்புவிழா நேற்று நடந்தது.

Update: 2024-06-20 06:57 GMT

நெல்லை ஊராட்சிகளில் ரூ.81.13 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டடங்கள், ரேஷன் கடைகள், பள்ளிவாசல் காத்திருப்பு நேரம் அறை ஆகியவை திறப்புவிழா நேற்று நடந்தது.


திருநெல்வேலி மாவட்டம் தனக்கர்குளம், ஆவரைகுளம், சிதம்பரபுரம், லெவிஞ்சிபுரம், செட்டிகுளம் ஆகிய ஊராட்சிகளில் 81.13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டடங்கள், ரேஷன் கடைகள், பள்ளிவாசல் காத்திருப்பு நேரம் அறை ஆகியவை திறப்பு விழா நேற்று (ஜூன் 19) நடைபெற்றது. இதில் வள்ளியூர் ஒன்றிய தலைவரும் வள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான ராஜா ஞான திரவியம் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
Tags:    

Similar News