வாசுதேவநல்லூர் அருகே புதிய கால்நடை மருந்தக கட்டிடம் திறப்பு

வாசுதேவநல்லூர் அருகே புதிய கால்நடை மருந்தக கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

Update: 2024-01-19 14:33 GMT
புதிய கால்நடை மருந்தக கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே இராயகிரி பேரூராட்சியில் ரூ.34,50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருந்தக கட்டிடத்தினை இன்று (வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News