கடலூரில் ஒரு நாள் கருத்தரங்கு தொடங்கி வைப்பு !
கடலூர், அரசு தலைமை மருத்துவமனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-07-04 07:26 GMT
கருத்தரங்கு
கடலூர், அரசு தலைமை மருத்துவமனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் "பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தின்கீழ் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு ஒரு நாள் கருத்தரங்கத்தினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.