மல்லிகைப்பூ விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

சங்கரன்கோவிலில் மல்லிகைப்பூ விலை இன்று அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2024-06-16 06:14 GMT
 சங்கரன்கோவிலில் மல்லிகைப்பூ விலை இன்று அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் நாள்தோறும் பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் சங்கரன்கோவில் பூச்சந்தையில் இன்று 16ம் தேதி ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூ 2000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News