மடத்துக்குளம் பகுதியில் உட்கட்டமைப்பு புணரவைத்தல் பணி

முத்தம் பகுதியில் உட்கட்டமைப்பு புணரமைத்தல் பணிகளுக்கான பூமியை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

Update: 2024-02-09 14:34 GMT

பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் அமராவதி பிரதான கால்வாயில் சரகம் 7.5.440 மயில் முதல் 6.5.00 மயில் வரை அமைந்துள்ள குறுக்குப்பட்ட அமைப்புகளை புணரமைத்தல் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி இயக்குனர் மலர்விழி, நிர்வாகத் துறை செயற்பொறியாளர் கோபி, திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாபன் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் காவியா ஐயப்பன் ஆகியோர் உள்ளனர்.

Tags:    

Similar News