புதுப்பாலம் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி மாருதி நகர் பகுதியில் பாலம் கட்டும் பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-24 02:33 GMT

பாலம் கட்டும் பணியை ஆய்வு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் நகராட்சி மாருதி நகர், வார்டு 29 பகுதியில் 2023-24 ஆம் ஆண்டிற்கான கனிமவள நிதியின் கீழ் புதுப்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்‌.

Tags:    

Similar News