மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

திருப்பூரில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.

Update: 2024-03-14 07:36 GMT
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர் 2-வது மண்டலத்திற்குட்பட்ட 30 வது வார்டு ராம் நகர் மெயின் சாலை மற்றும் பி. என். ரோடு சாலை 24 * 7 குடிநீர் வழங்கலுக்கான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குடியிருப்பு பகுதியில் இணைக்கப்பட்ட புதிய குடிநீர் குழாயினை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் 30-வது வார்டு மாமன்ற உறுப்பினர் புஷ்பலதா தங்கவேலன் உட்பட பலர் உள்ளனர்.
Tags:    

Similar News