கல்லூரியில் சர்வதேச மனித உரிமை தின நிகழ்ச்சி

பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் சர்வதேச மனித உரிமை தினம் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-12-08 09:36 GMT

பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் சர்வதேச மனித உரிமை தினம் நிகழ்ச்சி நடந்தது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் சர்வதேச மனித உரிமை தினம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் பல்வேறு மருத்துவர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் உரையாற்றுகிறார்கள்.இதில் மனித உரிமைகள் தொடர்பாக மாணவர்களின் நாடகங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, மாவட்ட செயலாளர் அன்வர்ஷா ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News