தனியார் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சி

களியக்காவளை அருகே தனியார் பள்ளியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

Update: 2024-06-21 16:05 GMT

யோகா தினம் 

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அடுத்த மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் என்சிசி மற்றும் என் எஸ் எஸ் சார்பில் இன்று உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் பீட்டர் அமலதாஸ் வாழ்த்துரை வழங்கினார், கல்லூரி தாளாளர் அருட்தந்தை அருள்தாஸ் தலைமை உரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் அஜோ கலந்துகொண்டு சுய ஒழுக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம், வாழ்வியல் முறை குறித்து விளக்கி பேசினார். யோகா ஆசிரியர் ஸ்ரீகாந்த் யோகா யோகா நிகழ்ச்சிகள் மற்றும் அது குறித்த விளக்க உரைகளையும் எடுத்துரைத்தார், நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News