காங்கிரஸ் தலைவர் மர்ம வழக்கில் பெண் நிர்வாகிகளிடம் விசாரணை

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமாக உயிரிழந்த நிலையில், வழக்கில் பெண் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Update: 2024-06-27 04:13 GMT

 திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமாக உயிரிழந்த நிலையில், வழக்கில் பெண் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு இதுவரை முடிவுக்கு வர முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (ஜூன் 26) காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி 2 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News