உலக புத்தக தின சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு

உலக புத்தக தின சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-20 09:16 GMT

விழாவில் கலந்து கொண்டவர்கள் 

திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை நடத்தும் உலக புத்தக தின சிறப்பு கூட்டம் நாளை (ஏப்.21) மாலை 5.30 மணியளவில் கூலக்கடை வீதியில் உள்ள திருவள்ளுவர் அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினர் புன்னைச் செழியன் தலைமை தாங்குகிறார்.இதில் சமூக ஆர்வலர்கள்,

பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்க திருவள்ளுவர் பேரவை நிர்வாகிகள் இன்று (ஏப்.20) அழைப்பு விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News