நாங்குநேரி அருகே காதல் விவாகரத்தில் இரும்பு கம்பியால் தாக்குதல்

நாங்குநேரி அருகே காதல் விவாகரத்தில் இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-28 09:48 GMT

காவல் நிலையம்

சீவலப்பேரியை சேர்ந்த சின்னத்துரை ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். அவரது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று (ஏப்.27) இரவு சின்னத்திரை அப்பகுதியில் பைக்கில் சென்ற போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இது குறித்து சீவலப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News