நெல்லையப்பர் கோவிலில் இரும்பு கம்பி பொருத்தும் பணி

நெல்லையப்பர் கோவிலில் வடம் அறுந்து விழுந்ததை தொடர்ந்து இரும்பு கம்பி பொருத்தம் பணி நடைபெற்று வருகின்றது.

Update: 2024-06-21 09:17 GMT

நெல்லையப்பர் கோவிலில் வடம் அறுந்து விழுந்ததை தொடர்ந்து இரும்பு கம்பி பொருத்தம் பணி நடைபெற்று வருகின்றது.


தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் இன்று (ஜூன் 21) காலை 7 மணிக்கு ஆனிதேரோட்டம் திருவிழா துவங்கியது. துவங்கிய சிறிது நேரத்தில் வடம் அறுந்து விழுந்தது. இந்த நிலையில் தொடர்ந்து நான்காவது முறையாக வடம் சீரமைப்பு நடைபெற்று அறுந்து விழுந்ததால் இரும்பு கம்பி பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக பக்தர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News