நகைக் கடனுக்கான காசோலை வழங்குதல்

நகைக் கடனுக்கான காசோலை வழங்குதல்

Update: 2024-06-20 06:37 GMT

காசோலை வழங்குதல்

"உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் வாயிலாக கடலூர் மாவட்டம், வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாளிகைமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை சேர்ந்த 4 விவசாய பயனாளிகளுக்கு ரூபாய் 376 இலட்சம் மதிப்பீட்டிலான நகைக் கடனுக்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் வழங்கினார்.
Tags:    

Similar News